Thursday, August 5, 2010

விடுதலை கொடு!

"மௌனம் என்கிற
மரண தண்டனை
விதிக்கப்படும்
வார்த்தைகளுக்கு,
விடுதலை கொடு
உதடு வழியாய்...

மொத்த மொழியையும்
உன் அன்பில்
அடிமையாக்கி
ஆயுள் கைதியாக்குகிறேன்..."