"மௌனம் என்கிற
மரண தண்டனை
விதிக்கப்படும்
வார்த்தைகளுக்கு,
விடுதலை கொடு
உதடு வழியாய்...
மொத்த மொழியையும்
உன் அன்பில்
அடிமையாக்கி
ஆயுள் கைதியாக்குகிறேன்..."
© Girinath.G - All Rights Reserved. Please do not copy/print/publish/use/reproduce the poems from this blog in any form/format without my permission. All poems are registered and copyrighted.
Thursday, August 5, 2010
Thursday, July 29, 2010
Tuesday, April 20, 2010
நீயெனக்கு போதவில்லை
"நீயெனக்கு
போதவில்லை...
என் ஒவ்வொரு
கவிதையும்
கருத்தரித்து
கொண்டுதானிருக்கிறது
உன்னை...
நீயெனக்கு
போதவில்லை..."
போதவில்லை...
என் ஒவ்வொரு
கவிதையும்
கருத்தரித்து
கொண்டுதானிருக்கிறது
உன்னை...
நீயெனக்கு
போதவில்லை..."
Friday, April 9, 2010
நீயே என் உலகம்
"இனம் புரியாத
உணர்வால்
பதிவாகிக்கொண்டிருக்கும்
இக்கவிதைகளை,
உன்னைத்தவிர
இந்த உலகமே
உணர்கிறது!
புரிவதற்கு
இவைகளை
படித்து போகாதே!
எனை பிடித்துப்போ!
நீயே என்
உலகமாகிப்போவாய்..."
உணர்வால்
பதிவாகிக்கொண்டிருக்கும்
இக்கவிதைகளை,
உன்னைத்தவிர
இந்த உலகமே
உணர்கிறது!
புரிவதற்கு
இவைகளை
படித்து போகாதே!
எனை பிடித்துப்போ!
நீயே என்
உலகமாகிப்போவாய்..."
Wednesday, March 24, 2010
Subscribe to:
Posts (Atom)