"நீயெனக்கு
போதவில்லை...
என் ஒவ்வொரு
கவிதையும்
கருத்தரித்து
கொண்டுதானிருக்கிறது
உன்னை...
நீயெனக்கு
போதவில்லை..."
© Girinath.G - All Rights Reserved. Please do not copy/print/publish/use/reproduce the poems from this blog in any form/format without my permission. All poems are registered and copyrighted.
Tuesday, April 20, 2010
Friday, April 9, 2010
நீயே என் உலகம்
"இனம் புரியாத
உணர்வால்
பதிவாகிக்கொண்டிருக்கும்
இக்கவிதைகளை,
உன்னைத்தவிர
இந்த உலகமே
உணர்கிறது!
புரிவதற்கு
இவைகளை
படித்து போகாதே!
எனை பிடித்துப்போ!
நீயே என்
உலகமாகிப்போவாய்..."
உணர்வால்
பதிவாகிக்கொண்டிருக்கும்
இக்கவிதைகளை,
உன்னைத்தவிர
இந்த உலகமே
உணர்கிறது!
புரிவதற்கு
இவைகளை
படித்து போகாதே!
எனை பிடித்துப்போ!
நீயே என்
உலகமாகிப்போவாய்..."
Subscribe to:
Posts (Atom)