Tuesday, April 20, 2010

நீயெனக்கு போதவில்லை

"நீயெனக்கு
போதவில்லை...

என் ஒவ்வொரு
கவிதையும்
கருத்தரித்து
கொண்டுதானிருக்கிறது
உன்னை...

நீயெனக்கு
போதவில்லை..."

No comments: