Friday, April 9, 2010

நீயே என் உலகம்

"இனம் புரியாத
உணர்வால்
பதிவாகிக்கொண்டிருக்கும்
இக்கவிதைகளை,

உன்னைத்தவிர
இந்த உலகமே
உணர்கிறது!

புரிவதற்கு
இவைகளை
படித்து போகாதே!

எனை பிடித்துப்போ!

நீயே என்
உலகமாகிப்போவாய்..."

No comments: