Friday, March 25, 2011

மயிலிறகால் கலைந்த கவிதை

"கவிதைபக்கங்களில்
வைத்த மயிலிறகால்,
கலைந்த வார்த்தைகளை
புரட்டிபோ...
தமிழ் மட்டுமல்ல
என் காதலும்
உயிர் பெறும்..."

No comments: