Thursday, March 31, 2011

தந்திர தாய் போல்

"கிள்ளிவிட்டு
தொட்டிலையும்
ஆட்டும்
தந்திர தாய்போல்...
உன் ஞாபகம்
சோகம் தந்து
சுகம் தருகிறது..."

No comments: