Friday, January 23, 2009

அன்பின்மை

"உருண்டோடி விழுகிற
கண்ணீர் மட்டுமே
என் அன்பின் மைய்யடி...
தீட்டிக்கொள்...
அல்லது
எழுதிக்கொள்...
எதுவாயிருப்பினும்
"கவிதை"
என்பேன் முடிவில்..."

No comments: