Friday, January 23, 2009

என்ன சொல்வது

"மிக யதார்த்தமாய்,
என் அருகில் அமர்ந்து,
தோள்கள் உயர்த்தி,
வானம் பார்த்து,
காற்றில் பயணிக்கும்
அந்த மழைச்சாரலை
ஸ்பரிசிக்கும் உனை
"கவிதை" என கூறாமல்
என்ன சொல்வது..."

2 comments:

Karthik said...

this one sounds COOL.
:)

தேவன் மாயம் said...

அந்த மழைச்சாரலை
ஸ்பரிசிக்கும் உனை//

நல்ல சின்ன கவிதை
ரசித்தேன்..