Thursday, January 29, 2009

காதல் கவிதை

"இதழ் பிரியாமல்
எனக்குள்
சொல்லிக்கொள்ளும்
கவிதை...
உனக்கும்
கேட்க்கும்மென்றால்!
அதுதான்
காதல் கவிதை..."

No comments: