Wednesday, October 15, 2008

என்ன செய்ய

"விட்டு விடு என விலகும்
உன் விரல்கள்...
பற்றிக்கொள் என பதறும்
உன் விழிகள்...
யார் பேச்சை கேட்பேன்
முதலில்?!..."

No comments: