Wednesday, October 15, 2008

காதல் கடிதம்

"உன் பாதம் பட்ட கடற்க்கரை மணல்...
உன் உடல் நனைத்த மழை நீர்...
உன் மூச்சு கலந்த தென்றல் காற்று...
உன் கூந்தல் பறந்த வானம்...
உன் நேர்மையான சுட்டெரிக்கும் பார்வை...
எல்லாம் தயார்
நம் காதல் கிரகப்பிரவேசத்திற்கு...
உனை அழைக்க
அழைப்பிதழ் மட்டுமே மீதி..."

No comments: