Thursday, October 16, 2008

மெழுகுவர்த்தி

"நீ கண் சிமிட்டி
ஏற்றும்
மெழுகுவர்த்தி நான்...
உருகித்தான் போகிறேன்..."

1 comment:

அன்புடன் அருணா said...

பார்த்து கிரி....உருகி வழிந்து ஒன்றுமில்லாமல் ஆகி விடாதீர்கள்.
அன்புடன் அருணா