Sunday, October 5, 2008

காதலில் மட்டும்

"வானம் பார்த்து நடந்து,
கானம் கேட்டு நினைந்து,
கடற்கரை கால் பதித்த காலங்கள்...

கவிதை சொல்லி, கேட்ட
பரிமாற்றங்கள்...

அதிகமாய் கொஞ்சி,
தொட்டணைத்த தேதிகள்...

நிலம் கொண்டு
நிலவில் கண்ட கனவுகள்...

இருவரும்
இழந்து போகிற
தருணங்களுக்கான
உளறல்கள்...

இவை காதலில் மட்டும்..."

No comments: