© Girinath.G - All Rights Reserved. Please do not copy/print/publish/use/reproduce the poems from this blog in any form/format without my permission. All poems are registered and copyrighted.
’விஸ்வரூபம்’ எனும் வார்த்தையைவிட ’ஆராதனை’ என்றும் எழுதினால் >தரிசனம் சில நிமிடங்கள் ஆனாலும், தரிசனத்திற்கு முன்னும், பின்னும் ஆராதனை செய்யும் நேரம் அதிகம்... ’விஸ்வரூபம்’ எனும் வார்த்தையைவிட ’பிரம்மோற்சவம்’, ‘திருவிழா’ என்றும் எழுதினால் >தரிசனத்தை சார்ந்த கொண்டாட்டம், களிப்பு அதிகம்...நீங்கள் ’விஸ்வரூபம்’ எனும் வார்த்தையை பயன்படுத்தியதன் நேரடி மற்றும் உள்ளடங்கிய அர்த்தங்கள் என்ன?
//உன் நேரடிதரிசனத்தை விடஉன் நினைவுவிஸ்வரூபம்..."//இந்த ஒரு துளிக் கவிதை ரொம்ப அழகு.அன்புடன் அருணா
Post a Comment
2 comments:
’விஸ்வரூபம்’ எனும் வார்த்தையைவிட ’ஆராதனை’ என்றும் எழுதினால் >
தரிசனம் சில நிமிடங்கள் ஆனாலும், தரிசனத்திற்கு முன்னும், பின்னும் ஆராதனை செய்யும் நேரம் அதிகம்...
’விஸ்வரூபம்’ எனும் வார்த்தையைவிட ’பிரம்மோற்சவம்’, ‘திருவிழா’ என்றும் எழுதினால் >
தரிசனத்தை சார்ந்த கொண்டாட்டம், களிப்பு அதிகம்...
நீங்கள் ’விஸ்வரூபம்’ எனும் வார்த்தையை பயன்படுத்தியதன் நேரடி மற்றும் உள்ளடங்கிய அர்த்தங்கள் என்ன?
//உன் நேரடி
தரிசனத்தை விட
உன் நினைவு
விஸ்வரூபம்..."//
இந்த ஒரு துளிக் கவிதை ரொம்ப அழகு.
அன்புடன் அருணா
Post a Comment