Tuesday, October 21, 2008

ச்சீய் போடா!

"முகம் சுளித்து
கொஞ்சலாய்
ச்சீய் போடா! என்றாய்...
உறைந்து போனேன்!

அது மொத்தமாய் வாடா!
என புரிந்த பிறகு
விரைந்து போனேன்!..."

No comments: