Wednesday, October 15, 2008

நானாகிப்போகிறேன்

"காதலின் அத்தனை
பரிமாணங்களையும்
காட்டியாகிவிட்டது...

கடைசியாக,
நீ முகம் காட்டி
கண் சிமிட்டி போ...

உன் கண்களுக்குள்
தங்கிப்போய்
காண்பதெல்லாம்
நானாகிப்போகிறேன்..."

No comments: